Tuesday, April 19, 2011

மரம் வளர்ப்போம் !!!!!!!




மரம் வளர்ப்போம் என்று கோசம் போட்டுக்கொண்டு ஊர்வலம் வந்தால் போதாது....
மரத்தை வளர்க்க வழிகளை சிந்திக்க வேண்டும் ..
சிலர் தன பிறந்தநாளுக்கு ஒரு முறை ஒரு மரக்கன்று வைப்பர்...
சில பெரிய மனிதர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தின் பொது மரக்கன்று வைத்து படம் பிடிதுகொள்வர்
பிரச்சறதால் வளர்க்கப்படும் மரங்கள் நம் அரசியல் மாதிரித்தான் ...
அதன் வளர்ச்சி ஐந்து வருடங்களில் முடிந்துவிடும் ..
ஆனால் தெய்வமாக கருதி மக்களால் வளர்க்கப்படும் மரங்கள் ..
நீண்ட நாள் வாழக்கூடியவை ..
இதை மூடநம்பிக்கை என்று ஏளனம் செய்த மனிதர்களே ....
மூடர்கள் நீங்கள்தான் ....

No comments:

Post a Comment

Great

Followers