Monday, April 18, 2011

ஹாய்கு கவிதை .....

யானையும் மனிதனும் ஒன்று தான் ...
இருவருக்கும் மதம் பிடிக்கும்....

விளைந்த பயிர்களை அறுவடை செய்ய ஆளில்லை ....
விற்றுவிட்டன " பிளாட்டுகள" க விளை நிலத்தை.....

No comments:

Post a Comment

Great

Followers