Tuesday, November 15, 2011

செட்டியார்கள் வாழ்ந்த செட்டிநாடு

தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது காரைக்குடி. செட்டியார்களால் ஆட்சி செய்து வந்த ஓர் மிக பிரமாண்டமான அரண்மனைகளை கொண்ட ஓர் தான் செட்டி நாடு ...
தமிழ் பண்பிற்கும் தமிழரின் வாழ்கை வரலாற்றை பிரதிபலிக்கும் ஒரு அழகான ஓர் காரைக்குடி. பழங்கால கோவில்கள் ,அரண்மனைகள், வீடுகள் என ஒரு சுற்றுலா தலமாக அமைந்துள்ளது இந்த செட்டிநாடு. செட்டிநாட்டின் வீடுகள் சுண்ணாம்பினால் ஆனா காரணத்தால் இவை காரை வீடுகள் என்று அழைகபட்டன, இதுவே பிற்காலத்தில் காரைக்குடி என்றிற்று...இந்தியா மட்டுமல்லாமல் வெளி நாடு மக்களும் சுற்றுலா வருகின்றனர் .


காரைக்குடி உணவு வகைகள் :
பண்ணியரம்:

ஆப்பம்


பாட்டி கைமணம் என்றும் மாறாமல் உங்களை அன்புடன் அழைக்கிறது காரைக்குடி சமையல்...

No comments:

Post a Comment

Great

Followers